இந்த பூமி வேற்றுலக சக்திகளின்
கொத்தடிமைக் கூடம் (Part-1)

இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு
இந்த புவியை வேற்றுலக சக்திகள்
இங்குள்ள வளங்களை சுரண்டுவதற்கும்,
இங்குள்ள மக்களை அடிமைகளாக வைத்துக்கொண்டு
ஆள்வதற்கும் இன்றும் தொடர்ந்து
பயன்படுத்திக் கொண்டு வருகின்றன என்பதை
சற்று தெளிவாக சிந்திக்கக்கூடிய
அறிவு கொண்டவர்கள் உணர முடியும்.
நல்ல சக்திகளும்
தீய சக்திகளும் தங்கள் முகாம்களை
இங்கு அமைத்துக்கொண்டு அவைகளின்
வேலைகளை தங்கு தடையில்லாமல்
செய்து கொண்டிருக்கின்றன.
இந்த பூமியில் பல லட்சக்கணக்கான
ஆண்டுகளாக இந்த வேலை நடந்துகொண்டிருக்கிறது
.
நல்ல சக்திகள்
இறைவனின் துணையைக் கொண்டும்
தீய சக்திகள் கோர தவங்களை செய்து
பல வரங்களைப் பெற்று அடைந்த சக்திமூலம்
அனைவரையும் அடிமைப்படுத்தி
ஆட்டிவைத்து தங்கள் சுய லாபங்களை
நிறைவேற்றிக் கொள்கின்றன.
தீய சக்திகளின் கொடுமைகள்
எல்லை மீறும்போது தெய்வங்கள்
இங்கு வந்து அவைகளை அடக்கி அழிக்கின்றன
அல்லது அடக்கி வைக்கின்றன.
இங்கு வந்துவிட்ட தெய்வ சக்திகள்
இங்கேயே தங்கி அவர்களை நம்புபவர்களை
அவ்வப்போது தீய சக்திகளிடமிருந்து
காப்பற்றிவருகின்றன.
அந்த சக்திகள்தான் வானுலகத்திலிருந்து
அவதாரம் செய்து இங்கு வந்து நல்லவர்களை
காப்பாற்றிய கதைகள்தான் இதிஹாச புராணங்கள்.
தீய சக்திகளோடு போரிட்டு
அவைகளை அழித்ததுதான் மகாபாரதம்
சூரா சம்ஹாரம்
உலக மாஹா யுத்தங்கள் போன்றவைகள்.
அந்த போர்களில் பயன்படுத்தப்பட்ட
ஆயுதங்கள் யுக்திகள்,தகவல் தொடர்பு சாதனங்கள்
எல்லாம் வானுலக சக்திகளை சார்ந்தவை.
இந்த உலகில் வல்லரசுகளிடம் இருக்கும்
கொடிய ஆயுதங்களும் அவைகள் அளித்தவையே.
வெளிக்ரக சுயநல சக்திகள்
இந்த உலக சக்திகளை விட அறிவிலும்,
சக்தியிலும் பல லட்சம் மடங்கு பெரியவை.
பிரபஞ்சத்தில் உள்ள
பல கோடி அண்டங்களில்
நம் பூமி எதிலேயும் சேர்த்துக்கொள்ள முடியாது.
அந்த அளவிற்கு கணக்கில்
கொள்ள முடியாத அளவில் மிக சிறியது .
அவைகள் நம்மை எப்படி
அடிமைப்படுத்தியுள்ள
என்பதை பார்ப்போம்.
(இன்னும் வரும்)
கொத்தடிமைக் கூடம் (Part-1)
இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு
இந்த புவியை வேற்றுலக சக்திகள்
இங்குள்ள வளங்களை சுரண்டுவதற்கும்,
இங்குள்ள மக்களை அடிமைகளாக வைத்துக்கொண்டு
ஆள்வதற்கும் இன்றும் தொடர்ந்து
பயன்படுத்திக் கொண்டு வருகின்றன என்பதை
சற்று தெளிவாக சிந்திக்கக்கூடிய
அறிவு கொண்டவர்கள் உணர முடியும்.
நல்ல சக்திகளும்
தீய சக்திகளும் தங்கள் முகாம்களை
இங்கு அமைத்துக்கொண்டு அவைகளின்
வேலைகளை தங்கு தடையில்லாமல்
செய்து கொண்டிருக்கின்றன.
இந்த பூமியில் பல லட்சக்கணக்கான
ஆண்டுகளாக இந்த வேலை நடந்துகொண்டிருக்கிறது
.
நல்ல சக்திகள்
இறைவனின் துணையைக் கொண்டும்
தீய சக்திகள் கோர தவங்களை செய்து
பல வரங்களைப் பெற்று அடைந்த சக்திமூலம்
அனைவரையும் அடிமைப்படுத்தி
ஆட்டிவைத்து தங்கள் சுய லாபங்களை
நிறைவேற்றிக் கொள்கின்றன.
தீய சக்திகளின் கொடுமைகள்
எல்லை மீறும்போது தெய்வங்கள்
இங்கு வந்து அவைகளை அடக்கி அழிக்கின்றன
அல்லது அடக்கி வைக்கின்றன.
இங்கு வந்துவிட்ட தெய்வ சக்திகள்
இங்கேயே தங்கி அவர்களை நம்புபவர்களை
அவ்வப்போது தீய சக்திகளிடமிருந்து
காப்பற்றிவருகின்றன.
அந்த சக்திகள்தான் வானுலகத்திலிருந்து
அவதாரம் செய்து இங்கு வந்து நல்லவர்களை
காப்பாற்றிய கதைகள்தான் இதிஹாச புராணங்கள்.
தீய சக்திகளோடு போரிட்டு
அவைகளை அழித்ததுதான் மகாபாரதம்
சூரா சம்ஹாரம்
உலக மாஹா யுத்தங்கள் போன்றவைகள்.
அந்த போர்களில் பயன்படுத்தப்பட்ட
ஆயுதங்கள் யுக்திகள்,தகவல் தொடர்பு சாதனங்கள்
எல்லாம் வானுலக சக்திகளை சார்ந்தவை.
இந்த உலகில் வல்லரசுகளிடம் இருக்கும்
கொடிய ஆயுதங்களும் அவைகள் அளித்தவையே.
வெளிக்ரக சுயநல சக்திகள்
இந்த உலக சக்திகளை விட அறிவிலும்,
சக்தியிலும் பல லட்சம் மடங்கு பெரியவை.
பிரபஞ்சத்தில் உள்ள
பல கோடி அண்டங்களில்
நம் பூமி எதிலேயும் சேர்த்துக்கொள்ள முடியாது.
அந்த அளவிற்கு கணக்கில்
கொள்ள முடியாத அளவில் மிக சிறியது .
அவைகள் நம்மை எப்படி
அடிமைப்படுத்தியுள்ள
என்பதை பார்ப்போம்.
(இன்னும் வரும்)
தொடருங்கள் ஐயா. தொடர்கிறேன்
ReplyDeleteதொடங்கிவிட்டேன்
Deleteஎங்கிருந்து தொடருவது ?
மேலும் அறிய தொடர்கிறேன் ஐயா...
ReplyDelete